Thalakaal Puriyala

Thalakaal Puriyala Song Lyrics In English


தல காலு
புரியவில்ல டி காலு
தரமேல நடக்கவில்லடி
பகல் இரவு
தெரியவில்ல டா என்
மயக்கத்துக்கு மருந்து
சொல்லு டா

யே கோலி சோடா
நான் வாங்கி தாரேன் வாடி
ஊத்திக்கலாம்
கேடி பில்லா
கில்லாடி ரங்கா வாடா
கட்டிக்கலாம்

உன் காத்தாடும்
முந்தானை கண்ண
கட்டுதே

சேலத்தில்
காய்க்கிற மாம்பழம்
மாம்பழம் சாப்பிட
வேணுமே வாங்கி
தாடி
தை மாசம்
நாயனம் ஊதனும்
ஊதனும் டக்குன்னு
பொண்ணு நீ கேட்டு
வாடா

தல காலு
புரியவில்ல டி காலு
தரமேல நடக்கவில்லடி
பகல் இரவு
தெரியவில்ல டா என்
மயக்கத்துக்கு மருந்து
சொல்லு டா

கும்முன்னு நீதான்
நிக்குற புள்ள கூப்புட்டா
கம்முன்னு வரமாட்டுற
தஞ்சாவூர் பொம்ம
நான் தான் டா இப்போ நீ
என்ன சொன்னாலும்
தலையாட்டுறேன்


உன் கெண்டகால்
அழகுல தான் என் மண்ட
நான் உடையுறேன் டி
அட வேண்டான்
டா டகுலு இப்ப நீ நகரு
ஒரு தாலிய போட்டதும்
நீ ஊது பிகுலு

சேலத்தில் காய்க்கிற
மாம்பழம் மாம்பழம் சாப்பிட
வேணுமே வாங்கி தாடி
தை மாசம் நாயனம்
ஊதனும் ஊதனும் டக்குன்னு
பொண்ணு நீ கேட்டு வாடா

பூச்சாண்டி போல
பயம் காட்டும் கண்ணு
ஆத்தாடி என் நெஞ்ச
பந்தாடுது
தாழ்பாள போட்டு
நான் பூட்டினாலும்
அழகெல்லாம் உன்னால
கூத்தாடுது

அடி கண்டாங்கி
நீ கட்டுற என்ன
துண்டாக்கி ஏன் போகுற
அட வேணாமே
கோபம் நீ கேளு தாரேன்
இனி உன்னோடு கை கோர்த்து
ஒன்னாகவே வாழுறேன்
ஒன்னாகவே வாழுறேன்
ஒன்னாகவே வாழுறேன்

சேலத்தில்
காய்க்கிற மாம்பழம்
மாம்பழம் சாப்பிட
வேணுமே வாங்கி
தாடி
தை மாசம்
நாயனம் ஊதனும்
ஊதனும் டக்குன்னு
பொண்ணு நீ கேட்டு
வாடா