Thalirkalil Pookkal |
---|
ஆஅஆஅஆ
ஆஆஅஆஆஆ
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
முதல் பார்வையோவிதையானது
முதல் பார்வையோவிதையானது
மறு பார்வையோ மழையானது
விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது
இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
சுடும் மாங்கனிவெடிக்கின்றதே
சுடும் மாங்கனி வெடிக்கின்றதே
நகக் கண்களும் துடிக்கின்றதே
இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே
சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ
லல லல லாலா லல லல லாலா
லலல லால் லா