Tham Tham

Tham Tham Song Lyrics In English


தம் தம் தாரா
ரம் பம் பம் பம் தம்
தம் தாரா பம் பம் பா
தாரே ராரே ராரே ரா

டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

தொல்லைகள்
இன்றி ஒரு பிள்ளை
இல்லையே பொம்மை
போல் வாழ்ந்தால் அது
பிள்ளை இல்லையே

கவலைகள் என்ன
நாம் காட்டின் பிள்ளையே
மரம் தோறும் தாவி நாம்
வாழ்ந்தோம் உண்மையே

தம் தம் தாரா ரம்
பம் பம் பம் தம் தம் தாரா
பம் பம் பா தாரே ராரே
ராரே ரா

டம் டம் ஓசை டம்
டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

தாய் வயிற்றில்
இருக்கையிலே கை காலை
அசைத்திருந்தோம் ஏன் இங்கு
பிறந்தவுடன் பொய் அமைதி
காட்டுகிறோம்

போகாத கால்கள்
ஊர் சேருமா உன் எண்ணம்
போல் நீ போ

நீ பல வானம்
தான் கேட்டாயடா உன்
சிறகாக நான் வருவேனடா
இங்கே

தம் தம் தாரா ரம்
பம் பம் பம் தம் தம் தாரா
பம் பம் பா தாரே ராரே
ராரே ரா


டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

கண்ணாடி
தொட்டியிலே வாழ்கின்ற
மீன்களுக்கு கடல் நீந்தும்
அனுபவத்தை நாம் கொடுக்க
மறுக்கின்றோம்

காத்தாடி போல்
நீ ஆடலாம் நூல் ஒன்றும்
இல்லை நீ போ

நீ அதிகாலை பூ
போல் தானடா உன்னை
பறிக்காமல் நான்
காப்பேனடா இங்கே

தம் தம் தாரா
ரம் பம் பம் பம் தம்
தம் தாரா பம் பம் பா
தாரே ராரே ராரே ரா

டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

தொல்லைகள்
இன்றி ஒரு பிள்ளை
இல்லையே பொம்மை
போல் வாழ்ந்தால் அது
பிள்ளை இல்லையே

கவலைகள் என்ன
நாம் காட்டின் பிள்ளையே
மரம் தோறும் தாவி நாம்
வாழ்ந்தோம் உண்மையே