Thambala Sundariyae |
---|
விஜயரமணி மற்றும் சாய்பாபா
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
ஆண் தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தூக்கம் இல்லே
துடிக்கும் மச்சான் மனசு
பாடுதடி உனத்தான்
தெனமும் நெனச்சு
இன்னைக்கு வந்ததிங்கு யோகம்
ஆண் தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
இஷ்டக் கிளியக்
கொஞ்சம் பாரு பாரு
இவளோட பெருமை
கொஞ்சம் கூறு கூறு
பச்சக் கொடியப் பத்தி
பாட மாட்டேன்
அந்த பாவத்தில் உங்க கூடச்
சேர மாட்டேன்
ஆண் சாந்தி சாந்தி
ஏ சாந்தி சாந்தி
சாந்தி சாந்தி
ஓம் ஓம் சாந்தி சாந்தி
பொண்ணத்தான் போற்றித்தான்
பாட்டும் பாடக் கூடாதா
ஆண் பொண்ணத்தான் போற்றித்தான்
பாட்டும் பாடக் கூடாதா
அம்மையைப் பாடும் வாயால்
ஆஆஆஆஆஆ
அம்மையைப் பாடும் வாயால்
இந்த பொம்மையைப் பாடுவேனோ
அபிராமி அம்மையைப் பாடும் வாயால்
இந்த பொம்மையைப் பாடுவேனோ
தாங்காது தாம்பாளம்
தாளம் தப்பாப் போட்டாலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தங்க விருந்து ரொம்ப
போச்சே போச்சே
தானாக மாறிப் போச்சு
பாத பாத யப்பா
இப்போதே தேவை
இந்த பாவை பாவை
ஒன்னோட சேவை ரொம்பத்
தேவை தேவை
ஆண் சாந்தி சாந்தி
ஏ சாந்தி சாந்தி
சாந்தி சாந்தி
ஓம் ஓம் சாந்தி சாந்தி
எல்லாரும் ஒன்னேதான்
மூணில் ஒன்னச் சேத்துக்கோ
ஆண் தந்தானா தன னானா
தானே தன்னே னானானா
எது வேண்டும் சொல் மனமே
சொன்னா தாங்காது
உன் மனமே மனமே
எது வேண்டும் சொல் மனமே
சொன்னா தாங்காது உன் மனமே
அய்யய்யோ
ஆண் போடாதே போடாதே
தாளம் தப்பாப் போடாதே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தூக்கம் இல்லே
துடிக்கும் மச்சான் மனசு
பாடுதடி உனத்தான்
தெனமும் நெனச்சு
இன்னைக்கு வந்ததிங்கு யோகம்
ஆண் தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே