Thane Paduthe |
---|
இசை அமைப்பாளர் : வி எஸ் நரசிம்ஹன்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
உன் ராகம் இன்று என் தாளத்தோடு
பூபாளம் தான் பாடுதே
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு
இனிய சுகமும் பெறுதே
கண்ணாலே என்னோடு நீ பேச
எந்நாளும் உன்னோடு நான் வாழ
காலம் வரும் நேரம் வரும்
பூ ஒன்று தேனை தரும் இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்
என்றென்னை தான் கேட்க்குதே
காணாத இன்பம் தானே வந்து
கவிதை கோடி தருதே
பொன் மானே பூமாலை தான் சூட
வந்தாளோ உன்னோடு தான் வாழ
மாலை வரும் வேலை வரும்
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே