Thanga Magan Indru Singanadai

Thanga Magan Indru Singanadai Song Lyrics In English




தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும்
நழுவியதே வெட்கத்
தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதே

ரத்தத் தாமரை
முத்தம் கேட்குது வா
என் வாழ்வே வா

தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்



சின்னக்
கலைவாணி நீ
வண்ண சிலைமேனி
அது மஞ்சம் தனி மாறம்
தலை வைக்கும் இன்பத்
தலகாணி

ஆசைத்
தலைவன் நீ நான்
அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம்
எங்கும் பூச நீதான்
மருதாணி

பிறக்காத
பூக்கள் வெடித்தாக
வேண்டும்
தென்பாண்டி
தென்றல் திறந்தாக
வேண்டும்

என்ன சம்மதமா
இன்னும் தாமதமா

தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்




தூக்கம் வந்தாலே
மனம் தலையணை தேடாது
தானே வந்து காதல் கொல்லும்
உள்ளம் ஜாதகம் பார்க்காது

மேகம் மழை
தந்தால் துளி மேலே
போகாது பெண்ணின்
மனம் ஆணில் விழ
வேண்டும் விதிதான்
மாறாது

என் பேரின்
பின்னே நீ சேர
வேண்டும்
கடல் கொண்ட
கங்கை நிறம் மாற
வேண்டும்

என்னை
மாற்றி விடு
இதழ்
ஊற்றி கொடு

தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும்
நழுவியதே வெட்கத்
தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதோ

முத்தம்
என்பதேன் அர்த்தம்
பழகிட வா என்
வாழ்வே வா

தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்