Thanga Mohana Thaamaraiye |
---|
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
பொங்கும் அல்லி இரவை கண்டு
சொந்தம் கண்டபோது
எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு
மகிழும் நேரம் ஏதுஹோய்ஓஒ
பொங்கும் அல்லி இரவை கண்டு
சொந்தம் கண்டபோது
எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு
மகிழும் நேரம் ஏது
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
கானம் பாடி வரும்
காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண் மற்றும் ஆஅஆஅஆஅஆ
ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ
கானம் பாடி வரும்
காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
ஆனந்தமாக உனையே காண
அன்பாய் ஓடி வருதே
ஆனந்தமாக உனையே காண
அன்பாய் ஓடி வருதே
வண்டு அன்பாய் ஓடி வருதே
ஓகனியும் இளமை தனிலே
வளரும் இனிமை காதலாலே
கண்ணும் கண்ணும் கவிதை பாட
என்னும் இந்த வேளையிலே
ஓகனியும் இளமை தனிலே
வளரும் இனிமை காதலாலே
கண்ணும் கண்ணும் கவிதை பாட
என்னும் இந்த வேளையிலே
ஹேதங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
ஆஅஆஅஆஅஆஆஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஆஆஅஆஅ