Thanga Nilavil |
---|
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
தேன் பொங்கி ததும்பும்
கோவை கனிகள்
புன்னகை செய்வதுண்டோ
புன்னகை செய்வதுண்டோ
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும்ம்ம்ம்ம்ம்
கற்பனை வீடாகும்
கனி புன்னகை செய்யும்
வண்ண நிலவில்
கெண்டை விளையாடும்
கெண்டை விளையாடும்
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆஅஆஅஆஅஆ
ஓஒஓஓஒ
காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே
என் சிந்தை இனிக்க
செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே
இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
மாலையின்றி ஒரு மேளமின்றி
தென்றல் மணம் முடித்தது பூவை
சொந்தம் யாருமில்லாத போதிலும்
இது யௌவன உலகின் தேவை
இது யௌவன உலகின் தேவை
வான வெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய்
வாவென்று அழைக்குது பாராய்
கலை ஞான உலகை பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய்
இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ