Thanga Pappa Sandham |
---|
தங்கப் பாப்பா சந்தம் பாடும் பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
தங்கப் பாப்பா சந்தம் பாடும் பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
என்னை தெரியவில்லையா உண்மை புரியவில்லையா உன் உடலில் வளர்ந்ததும் உன் நினைவில் இல்லையா கண்கள் நீரில் சொந்தம் தேடுதே
தங்கப் பாப்பா சந்தம் பாடும் பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
தாயிடத்தில் பிள்ளை சென்று சொந்தம்தனை கூறுமோ அன்று சொன்ன வார்த்தைகளும் நெஞ்சை விட்டு போகுமோ
பிள்ளை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை தாய்மனம் மறந்திடுமா பிஞ்சுக் கால்கள் மோதி சொன்ன மொழி தாய் மனம் மறந்திடுமா
அன்னை உன்னை காண்பதற்கே மண்ணில் மீண்டும் வந்தேன்
பிள்ளை உன்னைக் காண்பதற்கே தாயும் மண்ணில் வாழ்ந்தேன் பல ஜென்மம் தொடரும் பந்தமே
தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும்