Thanjam Nee Gadhiyae |
---|
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பாவி நான் ஏன் பிறந்தேன் புவிமீதே
பாவி நான் ஏன் பிறந்தேன்
சரண் புகுந்தேன்
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
மீறிய காமத்தில் வரையறை மீறிஈஈ
மீறிய காமத்தில் வரையறை மீறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
தஞ்சம் நீ கதியே