Thanjavur Singari |
---|
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எலச்சேன்டா
பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா
பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா
வாடா மாமா வாடலாமா ஓடா நானும் தேயலாமா
ஓட மீது ஓடாதோ ஓடம் ஒதுங்கி நின்னா ஊர் தேறுமா
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன்
மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்
மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன்
மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்
ஆட மூடும் கோயில் தேரு ஆடும் போது நின்னு பாரு
ஆத்து ஓரம் காத்தாடும் நேரம் பூத்த பூவு பூத்தாடுது
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா
ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா
ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா
ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா
வேண்டா மாமா
அந்த வேல வேணுமின்னா போடு மால
காதல் கன்னி கல்யாணம் பண்ணி
நீயும் நானும் ஒண்ணாகலாம்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பூஞ்சிரிப்பு தாமரப் பூ அல்லவோ ஹோய்
பூத்தது ஏன் ராத்திரி நான் சொல்லவோ ஹோய்
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்