Thannuyir Pirivadhai |
---|
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை என்னுயிர்
பிரிவதை பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்
என்னுடனே எந்தன்
பூ உடல் வாழும் உன்னுடனே
எந்தன் பொன்னுயிர் போகும்
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை என்னுயிர்
பிரிவதை பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்
தெய்வத்தை
நினைத்தேன் தேரென்று
வளர்ந்தேன் தென்றலை
நினைத்தே பூவென்று
மலர்ந்தேன்
தேரென்றும்
இல்லை பூவென்றும்
இல்லை கண்ணீரில்
காலம் செல்ல வேறென்ன
வேண்டும் கண்ணீரில் காலம்
செல்ல வேறென்ன வேண்டும்
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை என்னுயிர்
பிரிவதை பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்
மன்னனை
நினைத்தே மாளிகை
அமைத்தேன் வள்ளலை
நினைத்தே மையலை
வளர்த்தேன்
மாளிகை இல்லை
மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல
வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல
வேறென்ன வேண்டும்
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை என்னுயிர்
பிரிவதை பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்