Thanthana Thanthana

Thanthana Thanthana Song Lyrics In English


பெண் இரு விழி
இரு விழி இமை கொட்டி
அழைக்குது உயிர் தட்டி
திறக்குது
ரெக்கை கட்டி
பறக்குதம்மா

பெண் இரு மனம் இரு
மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா

தந்தன தந்தன தை
மாசம் அது தந்தது தந்தது
உன்ன தான்

சந்தன சந்தன
மல்லி வாசம் தேன் சிந்துது
சிந்துது இப்ப தான்

என்னது என்னது
இந்த நாணம் மெல்ல
கொல்லுது கொல்லுது
என்ன தான்

தொட்டது தொட்டது
இப்ப போதும் அட மத்தது
மத்தது எப்பதான்

ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி

அய்யா உன் முகம்
பார்க்க என் கண்ணே
கண்ணாடி

தந்தன தந்தன
தை மாசம் அது தந்தது
தந்தது உன்ன தான்

சந்தன சந்தன
மல்லி வாசம் தேன்
சிந்துது சிந்துது இப்ப
தான்

ஆண் யாரோ
பெண் யாரோ தெரிய
வேண்டுமா நீ சொல்

யார் மீது யார்
யாரோ புரிய வேண்டுமா
நீ சொல்

என் காது ரெண்டும்
கூச வாய் சொன்னதென்ன
நீ சொல்

அந்த நேரம் என்ன
பேச அறியாது போலே
நீ சொல்

ஒரு பூவும்
அறியாமல் தேன்
திருடிய ரகசியம் நீயே
சொல்

இனி என்ன
நான் செய்ய இதழோரம்
சொல்வாயா

இடைவேளை
நீ தந்து இமை தூங்க
செல்வாயா

தந்தன தந்தன
தை மாசம் அது தந்தது
தந்தது உன்ன தான்


சந்தன சந்தன
மல்லி வாசம் தேன்
சிந்துது சிந்துது இப்ப தான்

பெண்

ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட

அன்பே உன் கண்
போதும் எனது உயிரையும்
பூட்ட

உன் கண்களோடு
நானும் முகம் பார்த்து வாழ
வேண்டும்

உன்னை பார்த்து
பார்த்து வாழ நக கண்ணில்
பார்வை வேண்டும்

உன் கையில் உயிர்
வாழ்ந்தேன் இது தவமா
வரமா புரியவில்லை

உன்னோடு என்
சொந்தம் ஈர் ஏழு
ஜென்மங்கள்

உன் வார்த்தை
இது போதும் வேண்டாமே
சொர்கங்கள்

தந்தன தந்தன தை
மாசம் அது தந்தது தந்தது
உன்ன தான்

சந்தன சந்தன
மல்லி வாசம் தேன் சிந்துது
சிந்துது இப்ப தான்

என்னது என்னது
இந்த நாணம் மெல்ல
கொல்லுது கொல்லுது
என்ன தான்

தொட்டது தொட்டது
இப்ப போதும் அட மத்தது
மத்தது எப்பதான்

ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி

அய்யா உன் முகம்
பார்க்க என் கண்ணே
கண்ணாடி

விஷ்லிங் :