Tharai Varamal |
---|
ஆஆஅஆஅ
ஆண் மற்றும் தரை வராமல் ஆகாய மேகம்
தொலைதூரம் நீந்தி போகுமே
பிழையில்லாத தெய்வீக அன்பை
பல ஊர்கள் சென்று கூறுமே
ஓயாமலே கேட்குமே
உங்களின் காதல் கீர்த்தனம்
இறந்தாலுமே வாழுமே
இறவாமல் காதல் காவியம்
ஜாதியேது மதமும் ஏது
காதல் வாழ்க வாழ்கவே
ஆண் மற்றும் அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மானாடும் மீனேஏ
நீ வந்து வாழ்த்து
பூந்தென்றல் காற்றேஏ
நீ வந்து வாழ்த்து