Thathedutha Muthu Pillai |
---|
தத்தெடுத்த முத்து
பிள்ளை யாரோ ஆல
மரத்தடி தேடி அமர்ந்தவர்
தானோ
நான் கண்டெடுத்த
காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும்
கண்ண பிரான் இவர்
தானோ
பால தான்
கொடுக்கவா புட்டி
பால தான்
அள்ளி தான்
கொடுக்கவா சத்துணவ
தான்
இப்போ தத்தெடுத்த
முத்து பிள்ளை யாரோ ஆல
மரத்தடி தேடி அமர்ந்தவர்
தானோ
நான் கண்டெடுத்த
காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும்
கண்ண பிரான் இவர்
தானோ
பாலை குடிக்காமே
படுத்துவதேனோ பாலகனே
இது போலும் பாவி மனம்
அலை மோதும்
சேலை இழுத்து
இழுத்து சிரிப்பது ஏனோ
செய்வது ஏன் இந்த வம்பு
தெரியுது உந்தனின் அன்பு
முரண்டு புடிக்காதே
முரடனை போல
நெருண்டு
முழிக்காதே திருடனை
போல
சொல்லுறதை
கேட்டு கொள்ளு பாப்பா
வாப்பா
கைய கைய
சப்பாதே இந்தா புட்டி
பால்
கண்ணை
கண்ணை வெட்டாதே
அம்மா கோவிப்பா
இப்போ தத்தெடுத்த
முத்து பிள்ளை யாரோ ஆல
மரத்தடி தேடி அமர்ந்தவர்
தானோ
டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ பாப்பா டிஸ்கோ
பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ ஆடு ஹா ஹா
ஹா
பிஸ்கட் தந்தா
டிஸ்கோ பிடிக்கும்
பிஸ்கட் தந்தா டிஸ்கோ
பிடிக்கும் கிஸ் கிஸ்
பண்ணு ஹா ஹா ஹா
அரச மரம் தேடி
அலையவுமில்லே
அதிசயம் வேறேதுமில்லே
அதிரசம் போல் ஒரு பிள்ளை
பன்னீரில் நீராட்டி
பால் அன்னம் ஊட்டி
பாடட்டுமா ஒரு பாட்டு
பால் வடியும் முகம் காட்டு
உருண்டு தெருவில்
வந்து மண்ணு தின்ன
வேணாம்
மருந்து குடிக்காமே
மக்கார் பண்ண வேணாம்
மண்டையிலே
ரெண்டு வைப்பேன்
ராஜா ராஜா
சுட்டி புள்ளே நீ
தூங்கு ஆரோ ஆரோ
ஆரிராரோ
சொல்லும்
பேச்சை நீ கேளு ஹீரோ
ஹீரோ வேறாரோ
தத்தெடுத்த
முத்து பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி
அமர்ந்தவர் தானோ
நான் கண்டெடுத்த
காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும்
கண்ண பிரான் இவர்
தானோ
பால தான்
கொடுக்கவா புட்டி
பால தான்
அள்ளி தான்
கொடுக்கவா சத்துணவ
தான்
ஆஹா ஆரிராரி
ராரி ராரோ ஆரோ ஆரிராரி
ராரி ராரி ராரோ
ஆரிராரி ராரி ராரி
ராரி ராரோ ஆரிராரி ராரி
ராரி ராரி ராரோ