Thathi Kuthithathoru |
---|
பாடலாசிரியர் : வாலி
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே
தொட்டுத் தொடர்ந்து ஏதோ சொந்தம் வர தகிடதாம் தகிடதாம் தாம் தாம் ஜென்மம் கடந்து பாச பந்தம் வர தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
தொட்டுத் தொடர்ந்து ஏதோ சொந்தம் வர ஜென்மம் கடந்து பாச பந்தம் வர
மலர் சூடிய தாரம் நானாக மடி தேடிய தேவன் நீயாக மலர் சூடிய தாரம் நானாக மடி தேடிய தேவன் நீயாக
கூடும் சுகம் தரவும் கொஞ்சும் சுவை பெறவும் நாளும் தவித்ததொரு சின்னக் குயிலே மேகம் அணைப்பதற்கும் முத்தம் பதிப்பதற்கும் காத்துக் கிடக்குதொரு கன்னி மயிலே
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே
தன்னை மறந்து ஆடும் தோகை மனம் தகிடதாம் தகிடதாம் தாம் தாம் தென்றல் அணைக்க வாடும் பூவின் இனம் தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
இந்த ஜாடையின் வார்த்தை புரியாதா விழி நாடகம் பார்த்தால் தெரியாதா கண்ணில் எழுதி வரும் காதல் கவிதைகளை கன்னம் படிப்பதற்கு என்ன மயக்கம் உள்ளக் கதவுகளை மெல்ல திறந்து கொண்டு உள்ளே வருவதற்கு என்ன தயக்கம்
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே