Thathithom |
---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆ ஆஅ
ஹா ஆ ஆஅ ஆஅ ஆ
தத்தித்தோம்வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்
தித்தித்தோம்தத்தைகள் சொன்னது
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்
சிந்தித்தால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம்
ரெண்டும் இனைகிறது
தத்தித்தோம்வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்
கண்ணில் பேசும் சங்கீத மொழியது
கண்ணன் அறிய ஒன்னானதா
உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்
கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா
குழலினில் வராத ராகம் யாவுமே
குரலினில் வராதாதா!
எந்தன் மனமிது எந்தன் நினைவிது
என்றே புரிகிறதா
தத்தித்தோம்வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்
வண்ணத் தோகை எண்ணங்களிவையென
மின்னும் விழிகள் சொல்லாததா
கண்ணன் மார்பில் பொன்னூசலாடிட
எண்ணும் இளமை பொல்லாததா
யமுனையில் வராத வெள்ளமுந்தனின்
கருணையில் வராததா
காதலொருவித யாகம்
என் குரல் காதில் விழுகிறதா
தத்தித்தோம்வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்
ச ரி க ம ப தா ப ம க ரி
ச ரி கசரிக ச ரி க
ச ரிக தத்தித்தோம்
என் கண்ணனே வா
உன் மீராவை நீ இங்கு பாராயோ
காதல் வேதனை அது என்னனென்பது
இனி எங்கு சொல்வது
ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ