Thaththi Thaavum |
---|
தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர
தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட
உன்னோடு நான் பேசினால்
உரையாடல் தீராதடா
உன்னோடு நான் போகையில்
என் சாலை தீராதடா
உன் பேரை நான் எழுதினால்
ஆகாயம் போதாதடா
உன் நிழலில் நான் கொஞ்சம் நின்றால்
நின்றால்
என் உடலில் சிலிர்ப்பது ஏனடா
உயிரே உயிரே
உயிரே
உருகுதே உன்னை பார்க்கும்போது
தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர
தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட
இரு மேகம் கை கோர்த்துத்தான்
இணையாக ஏன் போகுதோ
அதை பார்த்தல் நான் போவதை
என் நெஞ்சில் ஏன் தோன்றுதோ
அலைபேசி காதோரமாய்
நீ பேசிட ஏன் ஏங்குதோ
உன் குரலை கேட்டதும் உள்ளே
என் இதயம நைப்பது ஏனடா
உயிரே உயிரே
உயிரே
உருகுதே உன்னை பார்க்கும்போது
தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர
தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட