Thavamirunthu |
---|
பெண் லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
பெண் தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர
பெண் தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர
கோயிலு காள அது சூடணும் மால
இப்ப கூடுது வேள வந்து கும்பிடுங்க ஆள
தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர
ஆண் சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
பெண் வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
ஆண் ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு
பெண் சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
ஆண் வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
பெண் ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு
ஜாதி இல்லாம ஒரு தவண சொல்லாம
வந்து ஆதரிப்பாரு இங்க அவதரிச்சாரு
சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு
பெண் அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
ஆண் ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
பெண் ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்
ஆண் அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
பெண் ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
ஆண் ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்
கவலை இல்லாம எந்தக் கலக்கம் கொள்ளாம
வரம் தருவாரு வந்து வணங்குற நேரம்
அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்
தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர