Theanaatrangaraiyinile

Theanaatrangaraiyinile Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

அன்பேஹா ஹா ஹா ஹா
தேனாற்றங் கரையினிலே
தேய்பிறையின் இரவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா
ஆஆஆஹாஹா

தேனாற்றங் கரையினிலே
தேய்பிறையின் இரவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா
ஆஆஆஹாஹா

கால்களில் சலங்கை
வெண்ணிற ஆடை
குலுங்கிட வந்தேன் நாதா
ஆஆஆஹாஹா
மயங்கிய நிலையினில்
தயங்கிய நடையுடன் நீ வந்தாய்
ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா

தேனாற்றங் கரையினிலே
தேய்பிறையின் இரவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா
ஆஆஆஹாஹா


மாவிலை தோரணங்கள்
ஆடும் என்றிருந்தேன்
மாவிலை தோரணங்கள்
ஆடும் என்றிருந்தேன்
கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன்
கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன்
நினைத்தது நடக்கவில்லையே அம்மாஅம்மம்மா
அம்மம்மம்மா
அன்பேஆஆஆஹாஹா

கலிங்கத்து போரில்
வெற்றி கொண்டாயே
திரும்பி வந்தாயே நாதா
ஆஆஆஹாஹா
ஆவணி ரோஹிணி அஷ்டமி நேரத்தில்
மாலை தந்தாய்
ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா

அன்பேஹா ஹா ஹா ஹா
தேனாற்றங் கரையினிலே
தேய்பிறையின் இரவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா
ஆஆஆஹாஹா