Thedamal Deivam Irandu |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆராரோ ஆரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரோ ஆரிராரிரோ
தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது நிலவுகள் இரண்டும்ம்ம்ம் மடியினில் உறங்கும்ம்ம்ம்
தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
ஏழை எனக்கொரு புதையல் வந்தது பாலைவனமெல்லாம் பசுமை ஆனது அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது
இந்தக் கண்ணீர் ஏனம்மா எங்கள் அன்னை நீயம்மா உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே ஹோஹோய்
தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
காணும் இரு நிலா எனது தோளிலே நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது
எங்கள் காவல் தெய்வமே உந்தன் பாசம் போதுமே நடக்கும் சோலைகள் பல்லிசை மாலைகள் ஹா ஹா
தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது நிலவுகள் இரண்டும்ம்ம்ம் மடியினில் உறங்கும்ம்ம்ம்
ஆராரோஆரோ ஆரிராரிரோ ஆராரோஆரோ ஆரிராரிரோ