Thedi Vantha Devathai

Thedi Vantha Devathai Song Lyrics In English


அடி தேடி வந்த தேவதையே
நான் ரசிக்கும் பூங்கோதையே
தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே
அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே
வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே
என் நெஞ்சுக்குள்ள நீதான் ரெக்க நெய்யா நெய்யா

ஓன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்
பாற மேல முட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்
நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்

வயசுப் புள்ள நீ ஏண்டா
தீய வெச்ச
எம் மனசுக்குள்ள தெரியாம கைய வெச்ச

ஒன் வெக்கத்த நீ எங்கேயோ விட்டுப் புட்டே
ஏ விட்டதனால் நீ என்ன நஷ்டப்பட்டஆ

கன்னத்த நீயே கனவில் வந்து
கடிச்சு வெச்சே களவாணியே
பரிகாரம் என்னான்னு
நீ பதில் ஒண்ணு சொல்லேண்டா

செல்லாண்டி அம்மன் கோயில் போயி
நீயே கேளு
அட என்னத் தந்தா பொன்னப் போல
வாங்கிக் கொள்ளு
அடி தேடி வந்த நான் தேடி வந்த

ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்
பாற மேல முட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்
நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்


வாளெடுத்து போராடப் போகும் போது
வேலப் போல
உன் கண்ணக் கண்டேன் கண்டேன்

ஊருக்கெல்லாம்
நீ தானே காவல் தந்தே
எனக்கு மட்டும் நீ ஏண்டா காதல் தந்தே

புள்ளி மானு கண்ணி வெச்சா
சிக்கிடுமா சிங்கம் சிங்கம்
காட்டுக்கும் நாட்டுக்கும்
ராசாவே நான் தாண்டி

ஹே யான புலி சிங்கம்
உந்தன் சொல்லக் கேக்கும்
அட ஆனா இந்த கன்னி மனம்
மால கேக்கும்

அடி தேடி வந்த தேவதையே
நான் ரசிக்கும் பூங்கோதையே
தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே
அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே
வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே
என் நெஞ்சுக்குள்ள நீ தான் ரெக்க நெய்யா நெய்யா

ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்
பாற மேல முட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்
நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்