Theeppiditha Kaattil Irundhu

Theeppiditha Kaattil Irundhu Song Lyrics In English


தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் போல
தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் போல
திக்குத் திசைத் தெரியாமல் தேவர்கள் எல்லாம்
திக்குத் திசைத் தெரியாமல் தேவர்கள் எல்லாம்
சிதறி ஓட கடும்புயல் போல் உயிர்களையெல்லாம்
சிதறி ஓட கடும்புயல் போல் உயிர்களையெல்லாம்
சித்ரவதை செய்து உலகை சுற்றித் திரிந்தான்
சித்ரவதை செய்து உலகை சுற்றித் திரிந்தான்
சூரன் சுற்றித் திரிந்தான்

காப்பதற்கொரு வழியில்லையோ
கடவுளுமில்லையோ
காப்பதற்கொரு வழியில்லையோ
கடவுளுமில்லையோ
என்று கதறி என்னிடம் முறையிட
மனம் கலங்கி அவருடன்
கதறி என்னிடம் முறையிட
மனம் கலங்கி அவருடன்
கண்ணாயிரமும் மறைத்து மூங்கில் கன்றுகளாக
கண்ணாயிரமும் மறைத்து மூங்கில் கன்றுகளாக
கலந்து இந்திரன் மறைந்திருந்த சீர்காழியை அடைந்தேன்
சீர்காழியை அடைந்தேன்

அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான்
அன்பர் தொழும் மெய்யான பண்டிதன் அனந்தம்
அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான்
அன்பர் தொழும் மெய்யான பண்டிதன் அனந்தம்
அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான் ஆஆஆ
ஒருநாள் சித்தர அரண் அருள் கிடைத்த பரிசான


தெய்வீக அருங்கனியுடன் கயிலை சேர்ந்தேன்
சித்தர அரண் அருள் கிடைத்த பரிசான
தெய்வீக அருங்கனியுடன் கயிலை சேர்ந்தேன்