Then Kulathile Kulikkava

Then Kulathile Kulikkava Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும் பல வித்தை இதில் புரியும் வெட்கம் என்ன இனியும் காதலிலே நீந்த வைக்க காமன் அவன் வெட்டி வச்ச

தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு காயுதே கருகுதே நீரிலும் உருகுதே பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு காயுதே கருகுதே நீரிலும் உருகுதே

தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம் பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச

தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா


கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் நானொரு மேனகை புது வகை மது வகை கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் நானொரு மேனகை புது வகை மது வகை

செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம் தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம் போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே

தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும் பல வித்தை இதில் புரியும் வெட்கம் என்ன இனியும் காதலிலே நீந்த வைக்க காமன் அவன் வெட்டி வச்ச

தேன் புதிய தேன் இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா