Then Mazhaiyile |
---|
வா ரசிகையே
பா பபபபபபபபா
ஹே ரசிகையே
மல்லிகை பூ சிவந்ததேன்
மனதுக்குள் என்னை கசந்ததேன்
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
இன்னும் தனிமைக்கு துணை இல்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்
உன்னை நினைக்கிறது
குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க
துடிக்கிறதே
குயில் எங்கே வசந்தம் அங்கே
நீ வா இங்கே
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
எந்தன் இசை மழை பொழியல்லாம்
உள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம்
கவலைகள் அதில் கரையலாம்
அன்பே வா அருகே வா
கரையை கடந்து
ஒரு கடல் வருகிறது
அலைகள் எழுந்து
இதயம் நுழைந்து சுடுகிறதே
உனைத்தான் நானே
நனைத்தேனே வா பொன் மானே
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே