Then Sindhum Neram |
---|
ஏலேலோ ஓஒஏலேலோஓஒ
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
இளம் கண்ணாலே ராகம் பாடும்
நதி அலை போலே தாளம் போடும் ஹோய்
இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம்
பறந்து செல்லுதே
கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே
கதைகள் சொல்லுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
கடலோடு அலையாடுதே
ஆகரையேறி விளையாடுதே
பூங்காற்று துணையானதே
ஓபுது ஆசை அரங்கேறுதே
பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே
பதினாறு வயதின்று சதிரடுதே
வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே
இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே
ஏலேலோ ஓஒஏலேலோஓஒ
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
ஆனந்த தேவாரமே
ஓஅழகான பூவாரமே
விளகேற்றும் இந்நேரமே
ஓவிண்மீன்கள் முகம் காட்டுமே
எந்நாளும் இல்லாத இன்பங்களே
இந்நாளில் உண்டாகும் நேரங்களே
ஆடுங்களே பெண் அன்னங்களே
பாடுங்களே புது சந்தங்களே
ஏலேலோ ஓஒஏலேலோஓஒ
ஏலேலோ ஓஒஏலேலோஓஒ