Thendral Oru Thaalam

Thendral Oru Thaalam Song Lyrics In English




தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே

கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் எனை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
சின்ன பெண்ணே

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே

ஏரிக்காற்றே
ஓஒஓஒஓஒஓஓ
ஏரிக்காற்றே நில்லடி
மங்கை எண்ணம் எங்கே சொல்லடி
வானில் விளையும் கண்மணி
கண்ணில் மலரும் மேனி வெண்பனி

வேடன் மானோ
ஆஅஆஅஆஅஆஅஆ
வேடன் மானோ
கண்ணோடை மேயும் மீனோ
சொல்லென்பதோ நீ கேளென்பதோ
நான் கொண்டாடும் மோகம்
நெஞ்சில் உண்டென்பதோ

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே


மாலை பொன்னே
மாலை பொன்னாய் மின்னுமோ
கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ
மூங்கில் போலே ஆடுமோ
சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ

ஆலங்கிளியே
ஆஅஆஅஆஅஆஅஆ
ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே
எண்ணங்களே தேன் அள்ளுங்களேன்
பொன் வண்டாகி நாதம்
கொஞ்சம் சொல்லுங்களேன்

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே

கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் என்னை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
சின்ன பெண்ணே

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே