Thendrale Nee Pesu |
---|
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ
வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்
வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட
கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ
பஞ்சணை பாடல் வகை
கொஞ்சமோ தொடங்கும் தொடரும்
நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ
நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம்
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு