Theril Yeri Aadum

Theril Yeri Aadum Song Lyrics In English


பாடகி : எல் ஆர் ஈஸ்வரி

பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன்



தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை

தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே

பாதி மூடி பாவை மேனி தேனில் ஆடுவதோ பாதி மூடி பாவை மேனி தேனில் ஆடுவதோ நேற்று இந்த சிட்டு பூத்த முல்லைமொட்டு பார்க்கவில்லை தொட்டு இன்று தரவா

தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை

காதல் ஏது காவல் ஏது தாழம்பூவினிலே போதை ஏறி ஆடும்போது ஏதும் தேவையில்ல தாரம் என்ற தொல்லை தானும் தந்ததில்லை வானம் இன்ப எல்லை சொர்க்கம் தரவா


தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே

நேரம் ஆக ஆக பெண்ணை நோட்டம் போடுவதேன் நேரம் ஆக ஆக பெண்ணை நோட்டம் போடுவதேன்

கண்ணில் மின்னல் கண்ட பின்னே கண்ணன் இன்னும் என்னை அள்ள என்ன தடை சின்ன இடை சொந்தமில்லையா

தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை

தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலேஏ