Therinja Sollunga |
---|
ஐயோ ஏன் அவள பார்த்தேன்
எல்லாமே மறந்துப்போனேன்
தலைகீழா நடக்க நானே
தவியா நான் தவிச்சுப்போனேன்
காரணம் தெரியலையே
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
நான் மலையா இருந்தவன்
மடுவா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க
நான் பூவா இருந்தவ
முள்ளா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
அண்ணே
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தாத்தா
தெரிஞ்சா சொல்லுங்க
ஏலோ ஏலோ ஏலோ(4)
அட எதிரியக்கூட
குழந்தையை போல
கொஞ்சிட தோணுதுங்க
ஆனா இவன மட்டும் பார்த்ததும்
மூஞ்சில் குத்திட தோணுதுங்க
யானையை கூட
பூனையை போல
அடக்குனா ஆம்பளைங்க
ஆனா இவளை பாத்தா
இருக்குற காத்தும்
புஸ்ஸுன்னு போகுதுங்க
என் மூக்குமேல
கோபம் வருது இவனா பாத்தா
என் தலைக்குமேல
ராட்டினம் சுத்துது இவளை பார்த்தா
கரும்பும் வெறுப்பா
இருக்குது எனக்கு
ரொம்ப சிரிப்பா
இருக்குது எனக்கு
இங்கு நடப்பது எல்லாம்
குழப்பமா இருக்குது
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க தம்பி
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க மதினி
தெரிஞ்சா சொல்லுங்க
(தானானே னானேனா
தான னா} (3)
தானானே னானேனா தான னா
இவன்கிட்ட மனச
இழந்திடுவேனோ
பயமா இருக்குதுங்க
அத மறைக்கத்தானே
கோபம் வருதோ எனக்கும் புரியலைங்க
அவள நானும்
அடிக்கணும்முன்னு
ஆதங்கம் இருக்குதுங்க
நான் அடிச்சா
என்ன வெறுத்துடுவான்னு
பயமா இருக்குதுங்க
நான் வஞ்சா கூட
சூடு சொரணை ஏன்டா வரல்ல
உன் அழிச்சாட்டியம்
புடிச்சிருக்கு போடி புள்ள
இது காதல்
அறிகுறி தானா
நான் இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனா
நம்ம பஞ்சாயத்தில்
காதல் தான்னு
தீர்ப்பும் கெடைச்சிருச்சி
ஆமா தீர்ப்பும் கெடைச்சிருச்சி
ஆண் மற்றும்
தன்னா னானே னா
தானா னானே னா
தன்ன னன னானேனா
தானா னானே னா
ஹே தந்தனன தாரே தந்தனன தாரே
தாரே தானே னா தரரா தானே னா
தந்தான தாரே தந்தான தாரே
தாரே தானேனா தனனா தானேனா
தந்தா தாரேனா தானா னானானே
தந்தா தாரேனா தானா னானானே