Therinjukitten Vishayam |
---|
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
கண்கள் ரெண்டும்
கர்ணம் போடுது
கட்டிப் பிடிக்க
மனமும் வருது
கண்ணே கனியே
கனிரசமே யென
உன்னைக் கூப்பிட
வேணுமெங்குது
முத்தந்தா முத்தந்தா
முத்தந்தா
இனி முழுமோகமே
எனக்கொரு முத்தந்தா
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
பித்தாசை யாகுதே
நத்தாசை மீறுதே
பேசபேசக் காமாசையும்
பெருகுதே
பேடைக்குயிலே
மாடப்புறாவே யுனை
கூடிடவே மனம்
நாடிடுதே இதை
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு