Thimiranumda |
---|
நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
திமிரனும்டாதிமிரனும்டா
ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
திமிரனும்டாதிமிரனும்டா
வீதி வெள்ளத்துல
மிதக்கிற போது
மாடி வீட்டில் நின்னு
பாத்தா பத்தாது
அங்கிருந்தே நம்ம
கத்துனா கேட்காது
எறங்கணும்டாஉதவனும்டா
வட்டம் போட்டு இங்க
அடக்கி வச்சாலும்
திட்டம் போட்டு நீங்க
முடக்கி வச்சாலும்
போய்ய சொல்ல சொல்லி
மடக்கி வச்சாலும்
திமிரனும்டாதிமிரனும்டா
நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
திமிரனும்டாதிமிரனும்டா
ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
திமிரனும்டாதிமிரனும்டா
திமிரனும்டா
திமிரனும்டாதிமிரனும்டா
ஓடுற ஹேய்
தூரத்த ஹேய்
அளக்கவே அளக்காத
மோதுற ஹேய்
பழக்கத்த ஹேய்
இழுக்கவே இழுக்காத
எதுக்கு பொறந்தோன்னு
ஒரு நாலு
உனக்கும் புரியும் நண்பா
அதுக்கு அப்புறம் எல்லாமே
தெரியும் பாரு தெம்பா
தோற்க்கும் நேரத்தில் ஒடையாத
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஜெய்க்கும் நேரத்தில் ஒளராத
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தோற்கும் நேரத்தில ஒடையாத
ஜெய்க்கும் நேரத்தில ஒளராத
ஒரு நாள் மாறும் எல்லாம் மாறும்
அந்த நொடி வரும்டா ஹேய்
நடக்குற வழியில
நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம்
கதறல கேட்டா
படுக்குற இடத்துல
பாம்புங்க புகுந்தா
திமிரனும்டாதிமிரனும்டா
ஒடுக்கற யோசனை
உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல
கீறலை போட்டா
அழுகுற சத்தமே
அடிகடி கேட்டா
திமிரனும்டாதிமிரனும்டா
திமிரனும்டா
திமிரனும்டாதிமிரனும்டா