Thindaadi Pogiren |
---|
ஒரு தேவ் தேவதை வரா
ஒரு தூர தாரிகை வரா
தூறலாய் வரா
தென்றாலாய் வரா
வாரா வரா வாரா
வாராளே வாரா
அவ அழக பார்த்து
கிரங்காத
விழியில் மயங்காத
ஆனா யாரும் இங்கில்லாஆஅ
வாரா வரா வாரா
ஹோ ஹோ ஹோஓ
இந்த உலகின் அழகெல்லாம்
அவன் ஒன்னா இளைசானோ
இந்த பொண்ணா படைசானோஹோ
வாராளே வாரா
வாராளே வாரா
மகாராணி வாராஆஆ ஓஒ
விழியாலே நீ தீண்ட
பெண் திண்டாடி போகிறேன்
திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்
நான் கீழ் நின்று பாத்தோரை
மேல் நின்று காண்கின்றேன்
நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க
கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்
நான் கீழ் நின்று பாத்தோரை
மேல் நின்று காண்கின்றேன்
நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க
கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
மனம் எங்கும் காயம்
கொடுத்தாய்
திண்டாடி திண்டாடி திண்டாடி
திண்டாடி போகிறேன்
கணம் மாற நீயே
மருந்தா
கொண்டாடி கொண்டாடி கொண்டாடி
கொண்டாடி ஆடினேன்
என் காதல் பூவை நீ
நுகர்ந்தாயே
என் காதல் பூவை நீ
நுகர்ந்தாயே
கண் மூடி கண் மூடி கண் மூடி
கண் மூடி ஓடினேன்
என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்கிறேன்
கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
ஹோ திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்
நான் கீழ் நின்று பாத்தோரை
மேல் நின்று காண்கின்றேன்
நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க
கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
அழகள்ளி அள்ளித்தான் தெரிச்சாலே
இவள் இதயத்தை படிச்சு சிரிச்சாலே
மனம் மேலும் கீழும் ஏறி வீழும்
கரம் பிடிப்பதடி
ஹேய் அழகே நீ ஹே ஏய்
ஊர் மகாராணி ஹேய்ஏய்
பாவை நீளும் பாவம் எல்லாம்
பூக்கள் திறக்குதடி
அழகள்ளி அள்ளித்தான் தெரிச்சாலே
இவள் இதயத்தை படிச்சு சிரிச்சாலே