Thirai Podum Megangal |
---|
திரை போடும் மேகங்கள் தணியாத தாகங்கள் இளமைக் கால ராகங்கள் இதயம் பாடும் கீதங்கள் இதயம் பாடும் கீதங்கள்
ஆண் மற்றும் தந்தானே தானதந்தந்னாதந்தானா(4)
நாளு போச்சு வருஷம் போச்சு நாமும் பேச வழியே இல்லை நாளு போச்சு வருஷம் போச்சு நாமும் பேச வழியே இல்லை வாளு வீச்சி வேலு வீச்சி விழிய தொட வார்த்தை இல்லை என்னடி தேனு புள்ளே ஒன் நெனப்பு அதுக்கு மேலே
தந்தானே தானதந்தந்னாதந்தானா(4)
வெள்ளி இல்ல செவ்வாய் இல்ல கோயிலுக்கு வந்து போறே வெள்ளி இல்ல செவ்வாய் இல்ல கோயிலுக்கு வந்து போறே வாழக் கொல சாஞ்சா போலே மனச கொஞ்சம் வாட்டி போறே என்னாடி வைரம் புள்ளே ஒன் உடம்பு ஜொலிக்குதுன்னே
தந்தானே தானதந்தந்னாதந்தானா(4)
மஞ்ச இட்ட மையும் இட்ட மனசுக்குள்ளே என்ன இட்ட மஞ்ச இட்ட மையும் இட்ட மனசுக்குள்ளே என்ன இட்ட பௌர்ணமிய முகத்துல வச்ச பாம்ப போலே உடலை நெளிச்சே பனித்திரைய விலக்கி வையேன் சித்திரையில் நானும் வாரேன்
ஆண் மற்றும் தந்தானே தானதந்தந்னாதந்தானா(4)