Thiravaai Nee |
---|
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆஎத
திறவாய் நீ கதவ திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு
தள்ளு
அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு
வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா
ஹா
புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா
ஹா
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
ஏஏஏஏஏ ஏஏஏ ஏஏ
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
தன்ன தன தானானா தன்ன னன தானா
ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன்
ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன்
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
ஹா
குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு
ஹா
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும்
அப்பன் எதுக்கு உன்னைத் தவிர
வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு
திறவாய் நீ கதவ திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆ திறவாய் நீ கதவ திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ