Thiruchendooril Por Purindhu

Thiruchendooril Por Purindhu Song Lyrics In English


திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
ஆஆ

திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என
அழகுக் காவடிகள் தணிகை
வேலன் அவன் சன்னிதி தேடி
ஆஆ ஹா ஆஆ ஆஆ

வரிசை வரிசை என
அழகுக் காவடிகள் தணிகை
வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள்
இந்த ஆனந்தமெல்லாம்
எதிலுண்டு சாட்சி கூறுங்கள்
ஆஆ

திருச்செந்தூரில்
போர் புரிந்து சினமெல்லாம்
தீர்ந்த கந்தன் திருத்தணி
கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

கொட்டு மேளம்
கொட்டிக் கொண்டு
முன்னும் பின்னும்
ஆடி கொண்டு ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார்

கொட்டு மேளம்
கொட்டிக் கொண்டு
முன்னும் பின்னும்
ஆடி கொண்டு ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார் இங்கே ஆணும்
பெண்ணும் பாடிக் கொண்டு
தேடி வருவார் தேடி வருவார்

காவடிகள் பால்
காவடிகள் பழக் காவடிகள்
புஷ்பக் காவடிகள் மச்சக்
காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக்
காவடிகள் தீர்த்தக் காவடிகள்


பால் காவடிகள்
பழக் காவடிகள் புஷ்பக்
காவடிகள் மச்சக் காவடிகள்
பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக்
காவடிகள் தீர்த்தக் காவடிகள்

கந்தவேல்
முருகனுக்கு
அரோகரா
கதிர்வேல்
முருகனுக்கு
அரோகரா
வேல் வேல்
வெற்றி வேல் வேல்
வேல் வெற்றி வேல்

வேலிருக்க
வினையுமில்லை
மயிலிருக்க பயமுமில்லை
திருத்தணி
முருகனுக்கு
அரோகரா

வேலிருக்க
வினையுமில்லை
மயிலிருக்க பயமுமில்லை
அடைவோம் கந்தன் சேவடி
என ஆசை கொண்டு எடுத்தோம்
இந்தக் காவடி அடைவோம்
கந்தன் சேவடி என ஆசை
கொண்டு எடுத்தோம்
இந்தக் காவடி

கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு சந்ததமும்
செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும்
கூட வருமே முருகனருள்
கூட வருமே

கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு கந்தனிடம்
உந்தனையே சொந்தம்
என விட்டுவிடு

சந்ததமும்
செல்வமெல்லாம் வீடு
வருமே உன் சந்ததிகள்
அத்தனைக்கும் கூட
வருமே
முருகனருள் கூட
வருமே கந்தனருள்
கூட வருமே குமரன்
அருள் கூட வருமே