Thirudan |
---|
திருடன் தெருநாய்
என்றே என்னைப் பார்த்தாய்
யார் என்று என்னை அறிந்தால்
எந்தன் வறுமை புரிந்தால்
யோசிப்பாய்
என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய்
திருடன்தெருநாய்
என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ
என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ
எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய்
எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய்
அவலம் ஏன் சொல்வாயாஅன்பே