Thirudan

Thirudan Song Lyrics In English


திருடன் தெருநாய்
என்றே என்னைப் பார்த்தாய்
யார் என்று என்னை அறிந்தால்
எந்தன் வறுமை புரிந்தால்
யோசிப்பாய்
என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய்

திருடன்தெருநாய்
என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ
என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ


எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய்
எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய்
அவலம் ஏன் சொல்வாயாஅன்பே