Thirunelveli Halwada

Thirunelveli Halwada Song Lyrics In English


ஆறுமுக சாமிக்கு
ஆயுதமா வேலு அய்யனாரு
சாமிக்கு கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கு
புள்ளையாா்பட்டி ஊரு
ஆடி பாடும் ஆசாமிக்கு
ஃபுல் பாட்டல் பீரு
எடுத்து உடு மச்சி

திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா

என்னாது என்னாது

திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி

தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்

திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

கோழி முட்டைன்னு
கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாது
முட்டைக்கு மேலே
முட்டையை வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு

குடிக்கிறான்னு
குடிக்கிறான்னு கேவலப்படுத்த
கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை
டெண்டுல்கா்தான் நம்மாளு

காஞ்சிப்புரம் பட்டுடா
பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சோி மில்லிடா நம்ம
மதுரையில மல்லிடா

கோயிலுக்கு நேந்து
விட்ட காளை இந்த சாமிடா
கோவமுன்னு வந்துபுட்டா
கூட்டத்தோட காலிடா

கும்பக்கோணம் வெத்தலை
அது கொஞ்சம் கூட பத்தல
நாட்டுகால சக்கர என்ன செக்கு
போல சுத்துற

திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா

திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா


இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா



ஆ டூாி டாக்கிஸ்
மணலு மேலே வாத்தியாா்
படங்கள் பாா்த்தவன்

ஸ்டியாிங்கை
போல வாழ்க்கை போகும்
ரூட்டை பாா்த்து வளைஞ்சவன்

பூட்டு போட்ட
லாாி செட்டுல தூக்கம்
போட்டு வாழ்ந்தவன்

லட்டிய வச்சு
முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம்
தொிஞ்சவன்

ஊத்துக்குழி வெண்ணைடா
திருச்செந்தூாில் வெள்ளம்டா
சென்னையில என்னடா
தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா

ஆழம் பாா்த்து
காலை விடு சொல்லுறது
சாமிடா சாமி கிட்ட மல்லு
கட்ட ஆள் இருந்தா காமிடா

தூத்துக்குடி உப்புதான்
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான்
சொல்லுறது ரைட்டுடா

திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா

இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா

வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி

தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்

கூவும் கூவும்
கூவும் கூவும்