Thirupugazhai Paada Paada |
---|
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
நீ கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகாஆஆஅ
முருகாஆஆஅ
நீ கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
நீ சிரித்த பிறகல்லவா
சிரிப்பு வந்தது
நீ சிரித்த பிறகல்லவா
சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனமல்லவா
பெருமை கொண்டது
இருவர் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால்
வேதம் ஆனவன்
முருகாமுருகாஆ
முருகாஆஅஅஅ
அஅஅ அஅஅ அஅஅ
சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால்
வேதம் ஆனவன்
கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
கருணையானவன்
கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
கருணையானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்
இருவர் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்