Thodakkam Maangalyam |
---|
மல்லிகையில் ஒரு
மாலை தங்க ஜாிகையில்
ஒரு சேலை ஆ
மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜாிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்
தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா
அடடா நீ அழகி
என்று ஆா்ப்பாிப்பான்
உன் கணவன் வெட்கத்தில்
நீயும் கேட்பாய் நிஜமா என்று
ஓ கதை
கொஞ்சம் மாறும்போது
வாா்த்தைகளெல்லாம்
பாழாகும் வாழ்வே ஓா்
போா்க்களமாகும் ஹே
ஹே நீ மோதிட வேண்டும்
தாலி பொன் தாலி
அது உன்னைக் கட்டும்
வேலி கூடைக்குள்ளே
மூச்சுமுட்டும் கல்யாணக்
கோழி
தோழா என்
தோழா நான் ஆகாயத்தின்
மேலே பறந்துகொண்டே
தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே
நினைக்கிற
வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல்
இருப்பதில்லை சிறகினை
அடகுவைத்தால் பறவை
வாழ்வில் சுகம் இல்லை
அணைப்பதும்
அடங்கி நின்று தவிப்பதும்
ஓா் மயக்கம்தானே நினைத்ததும்
இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்
தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா
மல்லிகையில் ஒரு
மாலை தங்க ஜாிகையில்
ஒரு சேலை ஆ
மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜாிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்
தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா