Thodi Raagam Paadava |
---|
தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை
மடியினில் உன்னை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
இதுவரை உனை நானும்
ஆஆ
இளயவன் எனை நீயும்
ஆஆ
காணாமல் கூடாமல்
எங்கேயோ வாழ்ந்தோம்
முதன் முதல் முகம் பார்த்து
முழுவதும் உடல் வேர்த்து
நீராட போராட
இந்நாளில் சேர்ந்தோம்
கல்யாணம்கச்சேரி
கண்ணார எந்நாளில் காணலாம்
பொன்னூஞ்சல்பூப்பந்தல்
வைபோகம் தை மாதம் மாலையிடு
தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
இரவுகள் எனை வாட்டும்
இடையினில் அனல் மூட்டும்
நீ இன்றி நான் இங்கு
பாய் போடும் மாது
பிரிவுகள் இனி ஏது
பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து
பூச்சூடும் மாது
அன்றாடம்பூங்காற்று
உன் பேரைஎன் காதில் ஓதுது
எப்போதுநான் வேண்டும்
அப்போது பூங்காற்றைதூது விடு
தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை
மடியினில் என்னை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு