Thoduvadhenna Thendralo Malargalo

Thoduvadhenna Thendralo Malargalo Song Lyrics In English


தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யாரோம்ம்ம்ம் ஆஆஆஆ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ


காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டளோ
என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ
என்னை மிதக்க விட்டளோ
இளம் சிட்டு முகம் கொண்ட
பொட்டு குலமகள் யாரோ
அவள் யாரோ ம்ம்ம்ம் ஆஆஆஆ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
ஹஹஹா

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ