Tholai Thoorathil |
---|
ஹாஆஹாஆ
ஹாஆஅஆஆ
ஹாஆஆஅஆஅஆ
ஹாஆதாரரேனா
தொலை தூரத்தில் குரல் கேட்குதே
மனம் வாடாமல் விதையாகுமா
துளி மேகத்தில் சுமையானதே
விழி சேராமல் மண்ணை தீண்டுமா
குழந்தையின் அலறல்கள்
இன்று புவி எங்கும் கேட்குதே
வழிகளை போக்கிட
ஒரு விடை இன்றி ஏங்குதே
மௌனத்தில் மௌனத்தில்
இசை எல்லாம் மெல்ல இணையாதா
காயத்தில் ஹோஹோ காயத்தில்
இவை யாவும் கண்ணீர் துடைக்காதா
கண்கள் மூடி கிடந்தும்
விழி விடியல் வேண்டி கிடக்கும்
கண்ணீர் நீக்க மறந்தும்
சிறு சிரிப்பும் காத்து கிடக்கும்
ஹோ ஓஒ ஹூ ஓ
ஹோ ஓஒ ஹூ ஓஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹாஆஹாஆ
ஹாஆஅஆஆ