Thongadha Kannendru

Thongadha Kannendru Song Lyrics In English


தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு

தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு

தூங்காத கண்
என்று ஒன்று

முற்றாத
இரவொன்றில் நான்
வாட முடியாத கதை
ஒன்று நீ பேச

உற்றாரும்
காணாமல் உயிர் ஒன்று
சேர்ந்தாட உண்டாகும்
சுவை என்று ஒன்று

தூங்காத கண்
என்று ஒன்று

யார் என்ன
சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும்
நில்லாது


தீராத விளையாட்டு
திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று
ஒன்று

தூங்காத கண்
என்று ஒன்று

வெகு தூரம் நீ
சென்று நின்றாலும் உன்
விழி மட்டும் தனியாக
வந்தாலும்

வருகின்ற
விழியொன்று தருகின்ற
பரிசென்று பெறுகின்ற
சுகமென்று ஒன்று

தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு

தூங்காத கண் என்று
ஒன்று