Thookkanam Kuruvi Koodula |
---|
தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
அடதனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மாஹோய்
தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
அடதனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மா
ஊனக் கண்ணில் பார்த்தால் ராவணன்தான்
நான் என்றும் ராவணன் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் ராகவன்தான்
சீதையோட ராகவன்தான்
ஆஞ்சனேயரு இந்த பக்தானம்மா
அண்ணே ராமரு அன்பு தம்பி நானம்மா
அச்சாணி இல்லாத தேரோட்டம் ஏன்மா
மச்சான தள்ளாதே பக்கம் நீ வாம்மா
மாப்பிள்ள மல்லுக்கட்டும் ஆம்பள
மாத்திக்க மாலையை மாத்திக்க ஆமாம்
தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
அடடடடடா
தனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மாஹோய்
தேவலோகம் போனால் தேவி வேண்டும்
என்னாசை தேவி வேண்டும்
ஆளு மாறி போனா காவி வேண்டும்
சன்யாச காவி வேண்டும்
சம்போர சம்போ இது ஜிம்போர ஜிம்போ
தங்கச்சியாலே இத்தன வம்போ
ராசாத்தி பூப்பாத்தி அட நான்தான்டி வேலி
அடி இந்தாடி என்னோட கல்யாண தாலி
ஊதுங்க நாதஸ்வரம் ஊதுங்க
போடுங்க பட்டு மெத்தை போடுங்க
தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
அடதனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மா