Thoongama |
---|
தூங்காமஆஅ
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காமஆவருவாயா
தாங்காமஆ
நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன்
தீண்டாமஆவிடுவாயா
என்னோட நிலவரம்
எல்லாமே கலவரம்
கண்ணோடு வருகுது ஊத்து
திண்டாடி துடிக்கிறேன்
தள்ளாடி நடக்குறேன்
எந்நாளும் உனை எதிர்பாத்து பாத்து
தூங்காமஆஅ
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காமஆவருவாயா
தீண்டாதேஏ
தூரத்துல அட உருகி உருகி
தெனம் வாடாதோ ஒரு உள்ளம்
நேரத்துல இவ நெருங்கி நெருங்கி
வந்து சேர்ந்தாதான் அது துள்ளும்
சேர்ந்தாதான் அது துள்ளும்
அள்ளாம அவன அள்ளும்
வெயிலும்தான் சுடுமா
அருகில் நீ உள்ள போது
பிரிவுதான் சுடுதே
சொல்ல வார்த்தைகள் ஏது
இனம் பிரியாத சோகம்
எனை பந்தாடி போகும்
நான் தடுமாறி போகிறேன்
நான் சாகாமல் சாகிறேன்
தன்னந்தனிமையில்
இருக்குது நெஞ்சம்
வாழ நினைக்குது கொஞ்சம்
இதயத்திலே பெரும்
புயலொண்ணு அடிக்குது
அனுதினமும் என்னை
கடந்திட துடிக்குது
தாங்காமஆ
நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன்
தீண்டாம விடுவாயா
தூங்காமஆஅ
அன்று உன் பார்வையோ
காதல் விதையாகிப் போச்சு
இன்றுதான் மலர்ந்தது
மனதில் பூவாக ஆச்சு
மழை தருகின்ற மேகம்
எனை பார்க்காமல் போக
தேன் மழையாக தூவுமா
என் தாகங்கள் தீருமா
வானம் முழுவதும்
நான் பறந்தேனே
என்னை நான் மறந்தேனே
அடி மனசு
ஒரு மெழுகென உருகுது
அலை கடலில் அது
துருவென மிதக்குது
தூங்காமஆஅ
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காமஆவருவாயா
தாங்காமஆ
நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன்
தீண்டாமஆவிடுவாயா
என்னோட நிலவரம்
எல்லாமே கலவரம்
கண்ணோடு வருகுது ஊத்து
திண்டாடி துடிக்கிறேன்
தள்ளாடி நடக்குறேன்
எந்நாளும் உனை எதிர்பாத்து பாத்து
தூங்காமஆஅ
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காமஆவருவாயா
தீண்டாதேஏ
நீ தானேஏ
நெஞ்சுக் குழியிலே இருப்பது
போவேனோ உன்னை விட்டு
கண்ணோடு கனவுகள்
நெஞ்சோடு நினைவுகள்
உள்ளூர இருக்குது பூத்து
சொல்லாத இனிமைகள்
இல்லாத உறவுகள்
கொண்டாட நினைக்குது பார்த்து பார்த்து
நீ தானேஏ