Thooral Nindralum

Thooral Nindralum Song Lyrics In English


உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும்போதும் எனை போக விடு

கண்மணிஈஈ
எனை போக விடுஏஹேஹே

கண்மணி
ஆஅஹ்ஆஅஹ்ஆஅஹ்
ஆஅஹ்ஆஅஹ்
கண்மணி

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

உயிஈஈஈ உயிரே


உன்னை கேட்காமல்
என்னை கேட்காமல் காதல் உண்டானதே

எனை போக விடுஏ
ஆகண்மணி

விழிகள் என்கின்ற வாசல் வழியாக
காதல் உட் சென்றதே
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு
ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று
எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே