Thooriga |
---|
ஹேய்விழும் இதயம் ஏந்தி பிடி ஹேய்அதில் கனவை அள்ளிக்குடி ஹேய்குருஞ்சிறகு கோடி விறி வாஎன் இதழில் ஏறி சிரி
கிட்டார் கம்பி மேலே நின்று கீச்சும் கிளியானாய் வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்
நான் துளி இசையில் வாழும் இலை நீ எனை தழுவ வீழும் மழை வேர் வரை நழுவி ஆழம் நனை
நீஎன் உயிரில் நீயும் இணை ப்யானோ பற்க்கள் மேலே வந்து ஆடும் மயிலானாய் வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்
தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்
காரிகா என் காரிகா இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு என சோதனை செய்கிறாய்
தூரிகா என் தூரிகா வானவில் மழையென மழையென பெய்கிறாய்