Thottathil Poove |
---|
அஹாஹாஆஅ
அஹாஹாஆஅ
அஹாஹாஆஅ
அஹாஹாஆஅ
ஓஒஓஒஓ
தோட்டத்து பூவே
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோ
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோஓஒஓஒ
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ
தென்றலுக்கும் உனக்கும்
சொந்தமில்லாமல்
அந்தியில் தென்றல் உன்னை
அணைப்பதுண்டோ
தென்றலுக்கும் உனக்கும்
சொந்தமில்லாமல்
அந்தியில் தென்றல் உன்னை
அணைப்பதுண்டோ
ஆசையில்லாமல் ஆடவர் கையில்
மலரே நீயும் மயங்குவதுண்டோ
ஆசை இல்லாமல் ஆடவர் கையில்
மலரே நீயும் மயங்குவதுண்டோ
ஆஅஆஅஆஅஆஅஆஆ
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோஓஒஓஒ
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ
வெண்மணல்
வீடு கட்டி ஆடிடும்போது
விளையாத இன்பம் என்று
விளைந்ததுண்டோ
எண்ணங்கள் யாவும் ஓரிடம் தேடி
வெள்ளத்தை போலே
பாய்வதும் உண்டோ
ஆஅஆஅஆஅஆஅஆஆ
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோஓஒஓஒ
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ