Thottil Madiyil |
---|
தொட்டில்
மடியில் தூங்க வா
கெட்ட கனவை
விட்டு விடு
தொட்டில்
மடியில் தூங்க வா
கெட்ட கனவை
விட்டு விடு
நாளும் வானம்
தேடும் பறவை நீயே
இந்தக் கிளையில் ஓய்வேடு
நாளை வானம்
உனது தானே இன்று
மட்டும் ஓய்வேடு
உனது மனதின்
ஒளியில் விடியும் இருளில்
தூங்கும் இரவுகள் முடியும்
என்ற நொடியில் விரியும்
களவு போன கனவுகள்
கெட்ட கனவை
விட்டு விடு கெட்ட கனவை
விட்டு விடு இந்தக் கிளையில்
ஓய்வேடு